Card image cap
மனஅமைதிக்கான மாமருந்து பரிபூரணத்துவத்தின் வழிச் செல்வதே என்பது சரியா, இல்லையா?
15
1

குறள் 7:
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது

எனது புரிதல்:
தன்னிகரற்ற பரிபூரணத்துவத்தின் அடியொற்றி நடப்பவர்களுக்கு மன நிச்சலனம் சித்திக்கும்.

பிறிதொரு வகையில் கூறுவதாயின்; பூரண மன அமைதிக்கு தன்னிகரற்ற பரிபூரணத்துவத்தைச் சரண் அடைவதே ஒரே வழி.

மேல்வரும் எனது புரிதலை நீங்கள் ஏற்றுக் கொள்கின்கிறீர்களா என்பதைப் பகிரவும்.

How do you vote?

Card image cap