Card image cap
ஏகத் தன்மையான பூரணத்தில் ஐக்கியமாகி நடப்பவர்களுக்கு நிறைவான வாழ்வு எப்பொழுதும் அமையும் என்பது சரியா?
14
1

குறள் 4:

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல

எனது புரிதல்:

ஒற்றைத் தன்மையுடன் கூடிய சமநிலை வாசத்தில் இருக்கும் பூரணத்தின் நன்னெறி அடிப்படையில் ஐக்கியமாகி நடப்பவர்களுக்கு இடம் ஏவல் காலம் கடந்தும் தவிர்க்க முடியாத கடும் நச்சுத் துயர் எனபது இல்லை.

மேல்வரும் எனது புரிதலை நீங்கள் ஏற்றுக் கொள்கின்கிறீர்களா என்பதைப் பகிரவும்.

How do you vote?

Card image cap