Card image cap
இசையால் இயற்கையும் வசப்படும் என்பது சரியா இல்லையா?
13
1

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்பது அனைவரும் அறிந்த பழமொழியாகும். அதேபோல், இசை வல்லுநர்களால் எழுப்பப்படும் நாத ஒலி அகில உலகையும் ஆரோக்கியமாக வைத்திருப்பதுடன் நன்னெறி மிக்க வாழ்க்கைமுறையை மனிதர்கள் தேர்ந்தெடுக்கக் காரணமாக அமையும். அதுமட்டுமின்றி, நல்லிசைக்கு இயற்கையும் கட்டுப்பட்டு நிற்கும் என்பது நிதர்சனம் ஆகும்.

எனவே நன்கு தேர்ச்சி பெற்ற இசை வல்லுநர்களால் எழுப்பப்படும் இசைக்கு இயற்கையும் வசப்படும் என்பது சரியாய் இல்லையா?

How do you vote?

Card image cap